Skip to main content

Posts

Showing posts from October, 2019

ஒழுக்கம்

​ ஒழுக்கம்​ ​ ​ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்​ ​உயிரினும் ஓம்பப் படும்.​ ​ ​ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.​ ​ ​ஆம் எல்லாவற்றிலும் முழுமை என்பதே நிறைவு தருவதாக உள்ளது.​ ​ ​எல்லா செயல்களூக்குமான முழுமைக்குறிய அடிப்படைகளை நம் முன்னோர்கள் வகுத்ததே ஒழுக்கம். அதுவே அறம்​ ​ ​நமக்கு நிகழும் இன்ப ,துன்பம் அனைத்திற்கும் காரணமாக நிற்பதுவும் அதுவே.​ ​ ​பெற்றோரின் ஒழுக்கம் பிள்ளைக்கு ​ ​ ​ஆசிரியனின் ஒழுக்கம் மாணவனுக்கு ​ ​ ​ஒரு தலைவனின் ஒழுக்கம் தொண்டனுக்கு ..​ ​ ​என எல்லா ஒழுக்கமும் ஓர் விதியிலேயே அமைகிறது .அந்த விதியும் தனி மனித மாற்றத்திலிருந்தே துவங்குகிறது.​ ​ ​எந்த ஒரு தனிமனிதனின் ஒழுக்கமும் ..அவன் சூழலில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பரவும்.அதுவே நற் குணத்தின் தன்மை.​ ​ ​உடல்,மனதின் ஒழுக்கமே உயிருக்கு அடிப்படை​ ​ ​உடலின் ஒழுக்கம் :​ ​ ​பசி ,தூக்கம் ,ஓய்வு,தாகம்​ ​ ​உணவே உடலின் ஒழுக்கத்திற்கு வித்திடுகிறது. ​ ​ ​உணவின் விதி 1:​ ​ ​நல் உணவென